2021 –ம் ஆண்டு உணவுப் பஞ்சம்….

நலம் விரும்பிக்கு, ’’வரும் -2021 ஆம் ஆண்டில் உலகில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படுமென’’ உலக உணவுக் கழகத்தில் தலைவர் டேவிட்  பேஸ்லி தெரிவித்துள்ளார். இது சமூக ஆர்வலர்களுக்கும் நடுத்தரவர்க்கங்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்கூட ஏழை-எளிய மக்களின் வயிற்றிலும் மனதிலும் இந்தச் செய்தி கொரோனா காலப் பொது ஊரடங்கைவிட அதிகம் கதிகளங்கச் செய்வதாகவே அமையும். பெருந்தனவான்களின் வீட்டிலும் … 2021 –ம் ஆண்டு உணவுப் பஞ்சம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.