பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…

நலம்விரும்பிக்கு, (இந்த நிலவுக்கு ஒளியூட்டிய சூரியன்கள் என்ற எனது புத்தகத்தில் இடம்பெற்ற, எனக்குதவி செய்து என்னைத் தூக்கிவிட்டவர்களுக்கான நன்றிப்படையலின் கட்டுரையிது) (யாப்பிலக்கணம் -அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) மூன்று லகங்க ளில்லாவிட் டாலும் அன்பின் வேதம்தான் நீண்டு நிலைத்து நின்றிடும் இம் மண்ணில்! காற்றிற் கொருமேகம்… தண்ணீ ரிலேஓ டுகின்றலைக்கு ஆறு… என்றி ருக்கையிலே விண்ணில் ஒளிபோல் … பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது என் வேண்டுதல் கடிதம்….

நலம்விரும்பிக்கு, ’’…. கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்… வானில் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்… ( ’ஜோடி’ படம் )என்ற எனது பாடலாசிரியத்துறையிலும் இலக்கியத்துறையிலும் எனக்கு முன்னோடி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் உள்ள வார்த்தைகளில் குழைந்திருக்கும் ஜாலத்தை மட்டுமல்ல அவரது கற்பனைச் சிகரத்தை நான் அணுவணுவாக ரசித்து வளர்ந்தவன்… இந்தவுலகக் … இது என் வேண்டுதல் கடிதம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீயே உனக்கு நிகர்….

(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நீயே உனக்கு நிகர்…. என்றும் உனது துயரத்தை அந்த மேகம் மீதெறிந்திடு! கன்றுக் குட்டி துள்ளிவந்து தாய்ப்ப சுவினைச் சுற்றுவதுபோல் உன்அற் புதத்தி றமையினாலே மண்ணில் வாகை சூடிடுவாய்~! தன்னை முன்னி ருந்திடும்முன் நம்மின் செயலை நிறுத்திடுவோம்! அன்னம் ஆடை இருப்பிடம்போல்! வெல்லும் ஆர்வம் தரித்திடுவோம்( சினோஜ் மரபுக் கவிதைகள்) … நீயே உனக்கு நிகர்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

என் தாய் வீடு ‘’சேரன் முரசு’’

நலம்விரும்பிக்கு, என் பள்ளிக் – கல்லூரிக் காலத்திலிருந்தும் நான் ஏடுகளில் எழுதிக் குவித்துவைத்திருந்த பல படைப்புகளை (கவிதை, கட்டுரைகள்) எப்படி மக்களுக்குக் கொண்டுசெல்வது என்று நான் ஏங்கிக் கொண்டிருந்த சயமத்தில் எனக்கொரு ஆதரவுத்தோள் கொடுத்தவர் கோவையைச் சேர்ந்த  பெரும் மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளரும் சேரன் முரசின் நிறுவனருமான பெரும் மதிப்பிற்குரிய ராஜசேகர் அவர்கள். நான் ஒரு சிறியவன் … என் தாய் வீடு ‘’சேரன் முரசு’’-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடாத முயற்சிகளைப் பெறு !!

யாப்பிலக்கணம்- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நன்றே ஒன்றே செய்திடுவாய் நீயும் அதையும் இன்றேசெய் ! அன்றில் பறவை அதுவும்பால் நீரென் றிரண்டைப் பிரித்திடுமாம்! கன்னம் கொஞ்சும் அன்பினில்பிடிக் கண்ணீர் சிந்தும் போதெல்லாம் முன்னே றிடுமோர் உந்துசக்தி தன்னை வளர்த்துக் கொள்ளுவாய் என்றோ வெற்றி வருமெனினும் உந்தன் விடாத முயற்சியாலே!! சினோஜ் மரபுக்கவிதைகள்) மற்றவர்கள் வந்து … விடாத முயற்சிகளைப் பெறு !!-ஐ படிப்பதைத் தொடரவும்.

நண்பர்களே நான் தவம்புரிந்த இடம் இது….

நலம் விரும்பிக்கு, #copyright கட்டளைக்கலித்துறை வண்ண அழகில் பூக்களைத் தருமோர் வடிவினில்நீ திண்ணப் பழம்தரும் கோடி தருக்களின் நிஜமும்நீ. திண்ணைப் போலிடம் தந்தெம் குணத்தையும் ஆட்கொணர்பவள் விண்ணாளும் மால்போல் படமெடுத் தாடும் மரச்சிலையே! ( சினோஜ் மரபுக்கவிதைகள்) தமிழறிஞர் வ.வே.சு. ஐயரின் ஒருபுளிமரத்தின் கதை என்ற சிறுகதை நம் மனதை உலுக்கியெடுக்கும். அதேபோல் இந்த உலகில் … நண்பர்களே நான் தவம்புரிந்த இடம் இது….-ஐ படிப்பதைத் தொடரவும்.

என் இளவயதின் முதிர் தத்துவம்….

நலம்விரும்பிக்கு, ((’’இந்த வயதில் இவன் என்ன எழுதுகிறான்’’? என்று கேட்டவர்களுக்கான எனது பதிலிது… )) யாப்பிலக்கணம்: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.. நாளும் பாடும் பூங்குயிலதன்   பாட்டும் நமக்கு விருந்தாகும். கேளாய் குழந்தை ஆராரோ அம்மா வின்பா மரப்பாட்டாம்…!! முள்ளாய் இருந்த மனமதிலே பஞ்சு போல நல்லன்பு தெள்ள முதமாய் விளைந்திட்டால் செல்லாக் காசு போலிங்குத் துளிர்க்கும் … என் இளவயதின் முதிர் தத்துவம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிஞ்சுக் குழந்தைகளும் சிறிது மனிதநேயமும்

நலம் விரும்பிக்கு, #copyRight {யாப்பிலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் } வானில் என்ன மெய்க்காட்சிகள்…  கோளில் என்ன கோலங்கள்.. ஆணில் இங்கு பெண்மையும்தெய் வாதீ தப்பெண் னிலாண்மையும், கொண்டோங் கிடும் இம் மானுடப்பி றப்பி னில்நாம் மனிதப்பிறப் பினெல்லை எதென் பதைத்தெரிந்து, முன்பின் செல்லும் பாதைகளைப் பின்னிட் டோமென் றாலதையினிக் கண்டு பிடித்தி டலாகுமா??-( சினோஜ் மரபுக்கவிதைகள்) … பிஞ்சுக் குழந்தைகளும் சிறிது மனிதநேயமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

2021-ல் சட்டமன்றத் தேர்தல்….

நலம்விரும்பிக்கு, (ஆறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) யாரு மிங்குத் தாழ்ச்சியில்லை…. யாரு மிங்கு உயர்ச்சியில்லை… ஊரென் றிருந்தால் அங்கெல்லாம் மக்கள் கூடி யிருந்தல்நலம்! பேரூ ரென்றி ருந்தாலும் அங்கும்  ஒன்று பட்டிருப்போம்! ஈரெழ் வாழ்க்கை நமக்கில்லை என்ப தறிந்து உணர்ந்திடுவோம்! பேரி னம்நம்  மனிதமென்று மானு டநேயத் தையுய்த்திடுவோம்!!( சினோஜ் மரபுக் கவிதைகள் ) தமிழகத்தில் … 2021-ல் சட்டமன்றத் தேர்தல்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

மனதை கனமாக்கும்… மழைகாலச் சென்னை…

நலம் விரும்பிக்கு, என்றும் அன்பை விதைத்திடுவாய்             அதையே நாளும் அறுத்திடுவாய் குன்றும் உனக்கு நிழல்தருமே             அதுபோல் நீயும் பிறக்குதவு. மென்று முழுங்கும் உணவுகளும்             மீச்சி றுநேரத் தில்செறிப்பதாய் அன்றா டமும்நீ பாடம்படி! அ ஃது வாழ்க்கைப் பாடமும்தான்! முன்னே றும்முன் நாட்களின்வா        சற்ப டியில்நாம் நிற்கின்றோமே ! … மனதை கனமாக்கும்… மழைகாலச் சென்னை…-ஐ படிப்பதைத் தொடரவும்.