75 வது சுதந்திர தினம் : ஒற்றுமைத் தேரிழுப்போம்

Independence75th day – india – sinoj 75 வது சுதந்திர தினம் : ஒற்றுமைத் தேரிழுப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு…

Ajith – vinoth – bonikaboor – Sinoj அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு…-ஐ படிப்பதைத் தொடரவும்.

இயக்குனர் தங்கவேலு கண்ணனின் “கண்டேன் உன்னை தந்தேன் என்னை”  பட அப்டேட் !

Thangavelu kannan director – Sinoj இயக்குனர் தங்கவேலு கண்ணனின் “கண்டேன் உன்னை தந்தேன் என்னை”  பட அப்டேட் !-ஐ படிப்பதைத் தொடரவும்.

நடராஜரின் பாதம் பார்ப்பதில்… தேவ ரகசியம்

நடராஜரின் பாதம் பார்ப்பதில் மறைந்திருக்கும் தேவ ரகசியம் (இது மிகவும் முக்கியமான தேவ ரகசியங்களை கொண்ட பதிவு.எனவே இதை தவறாமல் கடைசி வரை படியுங்கள்.) மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம்பல நடராஜரின் சபைக்கு நீங்கள் சென்றால் சிவனின் பாதத்தை பார்க்க முடியும். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது உடலில் இடப்பாகத்தை வழங்கி அர்த்த நாரீஸ்வரராக ஆனது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே! அர்த்த நாரீஸ்வர தத்துவத்தின்படி சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. நடராஜர், தமிழகத்தில் உள்ள ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், தாமிர சபையான திருநெல்வேலி,சித்திர சபையான குற்றாலம் ஆகிய இடங்களில் இடது காலை,தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக! இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே என்று நினைக்கின்றீர்களா? தொடர்ந்து படியுங்கள். நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது … நடராஜரின் பாதம் பார்ப்பதில்… தேவ ரகசியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெற்றியின் புரிதல்

நலம்விரும்பிக்கு, என் பாசத்திற்குரிய நண்பர்களே ஒரு வெற்றியென்பது, புகழ்பெற்ற நடிகர் மாதிரி பல கோடி ரூபாய்கள் சம்பளம் பெற்று, லட்சகணக்கான விசிறிகள் இருப்பதும், எலான் மஸ்க் மாதிரி லட்சக்கணக்கான கோடிகளை ஒரு நிறுவனத்திலும் பங்குகளிலும் முதலீடு செய்வது மட்டுமல்ல. ஒரு பூ வித்தாக மண்ணில் முளைத்து, துளிர்விட்டு, அதிலிருந்து இலைகளும், தண்டுகளும், பூக்களும் வளர்வது கூட வெற்றிதான். ஒரு மனைவியைப்போல் ஓயாமல் பூமியும் தன் அச்சில் சுழன்றுகொண்டு, குடும்பத்தலைவனான சூரியனையயும் ஒரு சொட்டுக்கூட காதல்குறையாமல் தன் ஆயுட்காலம் முழுவதும் சுற்றி வருவதுதான். விந்தில் இருந்து அண்டத்திற்கு மாற்றலான உயிர்த்திரவம் ஒன்று பெண்ணில் கருப்பையில் கருப்பிண்டமாக தோற்றம்பெற்று, சிசுவாக உயிரிப்பெற்று, பத்தாம் மாதம் தாயின் வயிற்றிலிருது வெளிவந்து, முதன்முதலாக பூமியில் தன் சொந்தக் கால்களால் நடக்கப் பழகும் அந்த மழலை முயற்சியும்தான். தன் குரல் அழகாக உள்ளதா? இல்லையா? தான் அழகாக இருக்கிறோமா? இல்லையா ? என்பது பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் சூரியன் … வெற்றியின் புரிதல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாலாவுடன் சூர்யா சண்டையா? உண்மையில் நடந்தது இதுதான்!

நடிகர் சூர்யா பாலாவுடன் சண்டை போட்டு ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா, இவர் இயக்கு நர் பாலாவின் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்க் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.மே 7 ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து அடுத்து கோவால் அடுத்த படத்திற்கான ஷூட்டிங்க் வேலைகள் ஆரம்பமாக இருந்த நிலையில் நேற்று முன்கூட்டியே திடீரென்று ஷூட்டிங்க் கேன்சல் ஆனது. அதாவது, சூர்யா – பட ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதியில் காலை 7 மணிக்கே ஷூட்டிங் ஆம்பமாகிவிடுவதால், மாலை 7 மணி வரை ஷூட்டிங் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதிக வெப்ப நிலை காரணமாக இப்படத்தில் பணியாற்றும் அனைவரும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வுற்றதாகத் தெரிகிறது. இதை கவனித்த பாலா, விரைவில் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிருந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து … பாலாவுடன் சூர்யா சண்டையா? உண்மையில் நடந்தது இதுதான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாதனை கண்ட மகளிருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக

சோதனையில் சாதனை கண்ட மகளிருக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக கட்சி – கரூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கரூர் மல்லிகா சுப்பராயன். தமிழக அளவில் தற்போது அரசியலில் கட்சியிலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கவுன்சிலர் முதல் மாநகராட்சி தலைவர் பதவி வரை சீட் கொடுக்கவில்லை என்றால் உடனே நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் அகுக கட்சியிலிருந்து இகுக கட்சிக்கு மாறுவது வேடிக்கையான நிலையில், கடந்த 1980 முதல் இன்று வரை கட்சி தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் சரி இன்றும் அதிமுக தான் என்றும் மட்டுமில்லாமல், அதிமுக கட்சி எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற போதிலும் ஜெயலலிதா அணியிலும், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரும்பு பெண்மணி செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் அணி. அணியாக டிடிவி தினகரன் அணி, தீபா அணி என்றெல்லாம் … சாதனை கண்ட மகளிருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய ஆண்டில் புதிய சபதம்!

நலம்விரும்பிக்கு, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முன்பே நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. ஒருகனவைப்போலவே அல்லது ஒரு சினிபாடத்தைப் போலவே நாம் கண்டதை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுகிற மாதிரியான ஒரு தொழில்னுட்பம் இந்த வாழ்க்கையிலும் நமக்கு அமையுமென்றால் இந்த வாழ்க்கை நாம் வாழும்போது அடைகிற தோல்வியையும், கஷ்டங்களையும், மனமுறிவுகளையும், மண முறிவுகளையும், துரோகத்தையும், இழப்புகளையும், நோய்களையும், படிப்பையும்,. செல்வத்தையும் எப்படியாது அடுத்தவொரு வாழ்க்கையில் புனரமைத்துக் கொண்டிருக்க ஒரு வழியாக இருந்திருக்கும்! அப்படி அமையாததும், எத்தனை தொழில் நுட்பம் வந்தாலும் அதை அடையப்பெற முடியாததும்கூட நம் நிராசையென்ற மனதிற்கு வைக்கப்படும் துரதிஷ்டம் எனும் திருஷ்டிப்பொட்டாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால், இந்த ஒரு வாழ்க்கையை நமக்கான வாழ்க்கை நாமே எப்பாடுபட்டாலும் அதை நாம் தான் வாழ வேண்டுமென இந்த உலகம் நக்கும் வாழ்க்கையெனும் பாதையில் கட்டமைத்திருப்பதொன்றும், யாராலும் கடினமாகப் புரிந்துகொள்ளக் கூடியதாயிருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி வாழ்க்கையை அதன்போக்கில் அணுகாமல் ஏறுக்குமாறாகப் புரிந்து தன்னியல்பைத் தவறவிடுபவர்களால்தான் … புதிய ஆண்டில் புதிய சபதம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…

நலம்விரும்பிக்கு, (இந்த நிலவுக்கு ஒளியூட்டிய சூரியன்கள் என்ற எனது புத்தகத்தில் இடம்பெற்ற, எனக்குதவி செய்து என்னைத் தூக்கிவிட்டவர்களுக்கான நன்றிப்படையலின் கட்டுரையிது) (யாப்பிலக்கணம் -அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) மூன்று லகங்க ளில்லாவிட் டாலும் அன்பின் வேதம்தான் நீண்டு நிலைத்து நின்றிடும் இம் மண்ணில்! காற்றிற் கொருமேகம்… தண்ணீ ரிலேஓ டுகின்றலைக்கு ஆறு… என்றி ருக்கையிலே விண்ணில் ஒளிபோல் … பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடாத முயற்சிகளைப் பெறு !!

யாப்பிலக்கணம்- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நன்றே ஒன்றே செய்திடுவாய் நீயும் அதையும் இன்றேசெய் ! அன்றில் பறவை அதுவும்பால் நீரென் றிரண்டைப் பிரித்திடுமாம்! கன்னம் கொஞ்சும் அன்பினில்பிடிக் கண்ணீர் சிந்தும் போதெல்லாம் முன்னே றிடுமோர் உந்துசக்தி தன்னை வளர்த்துக் கொள்ளுவாய் என்றோ வெற்றி வருமெனினும் உந்தன் விடாத முயற்சியாலே!! சினோஜ் மரபுக்கவிதைகள்) மற்றவர்கள் வந்து … விடாத முயற்சிகளைப் பெறு !!-ஐ படிப்பதைத் தொடரவும்.