நான் உன்னை ரசிக்கிறேன்- வால்பாறை
Valparai – Sinoj – Nature – Tamil article நான் உன்னை ரசிக்கிறேன்- வால்பாறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Valparai – Sinoj – Nature – Tamil article நான் உன்னை ரசிக்கிறேன்- வால்பாறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Gandhi -Sinoj – Books – Tamil – நேசிப்பிற்கு உகந்த புத்தக பிரியர்கள் – சிறப்புக் கட்டுரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Abraham lincoln – America – sinoj எழுத்துகளும் பேச்சுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
jesus – mahabharadha – sinoj article – india news நமக்கு நாமே-ஐ படிப்பதைத் தொடரவும்.
supreme court -government- sinoj article இலவசங்களால் பொருளாதார நெருக்கடி வருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
sinoj – poverty- food delivery -education ஏழைகளைத் துரத்தும் வறுமை…அதை விரட்டும் வழி என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, என் பாசத்திற்குரிய நண்பர்களே ஒரு வெற்றியென்பது, புகழ்பெற்ற நடிகர் மாதிரி பல கோடி ரூபாய்கள் சம்பளம் பெற்று, லட்சகணக்கான விசிறிகள் இருப்பதும், எலான் மஸ்க் மாதிரி லட்சக்கணக்கான கோடிகளை ஒரு நிறுவனத்திலும் பங்குகளிலும் முதலீடு செய்வது மட்டுமல்ல. ஒரு பூ வித்தாக மண்ணில் முளைத்து, துளிர்விட்டு, அதிலிருந்து இலைகளும், தண்டுகளும், பூக்களும் வளர்வது கூட வெற்றிதான். ஒரு மனைவியைப்போல் ஓயாமல் பூமியும் தன் அச்சில் சுழன்றுகொண்டு, குடும்பத்தலைவனான சூரியனையயும் ஒரு சொட்டுக்கூட காதல்குறையாமல் தன் ஆயுட்காலம் முழுவதும் சுற்றி வருவதுதான். விந்தில் இருந்து அண்டத்திற்கு மாற்றலான உயிர்த்திரவம் ஒன்று பெண்ணில் கருப்பையில் கருப்பிண்டமாக தோற்றம்பெற்று, சிசுவாக உயிரிப்பெற்று, பத்தாம் மாதம் தாயின் வயிற்றிலிருது வெளிவந்து, முதன்முதலாக பூமியில் தன் சொந்தக் கால்களால் நடக்கப் பழகும் அந்த மழலை முயற்சியும்தான். தன் குரல் அழகாக உள்ளதா? இல்லையா? தான் அழகாக இருக்கிறோமா? இல்லையா ? என்பது பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் சூரியன் … வெற்றியின் புரிதல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு வரலாற்றில் வாழ்ந்த தலைவர்களும் வாழ்கின்ற தலைவர்களும் அவர்களுக்கான பாதையை எப்படித் தேர்வு செய்தார்கள்? அவர்களின் மனதை உந்தியது எது? அவர்கள் தேர்வு செய்த பாதையில் சென்று எப்படி அவர்கள் வெற்றியடைந்தார்கள் என்பதை அறிந்துகொள்வதில் நாம் காட்டும் அதே ஆர்வத்தை அவர்களின் பயணத்தைத் ஒரு கண்ணியைப்போல் தொடர வேண்டுமென ஆர்வம் காட்டுவதில்லை ஏன்? இந்த உலகத்தின் போக்கை ஒரு நிமிடத்தில் வரையறுத்துக் கூறுவதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை; ஆனால் அந்த மாற்றங்கள் அனைத்தும் யாரோ ஒருவர் தினமும் உந்திக்கொண்டேயிருந்தால்தான் மனிதர்களிடல் தோன்றுமென்று யாரேனும் கூறினால் அதை நான் ஏற்கத் தயாராகயில்லை.நவீனத்துவம் என்பது எந்தவொரு துறையிலும் நவீனமயமாக்கப்படுவதாக இருந்தல் என்பது வரவேற்கத்தக்கது. அதுவே, மரபுகளை ஊடறுப்பதுபோல் அந்த நவீனத்துவம் இருக்குமாயின் அதனால் ஒரு சமூகத்தின் பண்பாட்டிலும், அதன் கலாச்சாரத்திலும் சில மாறுபாடுகள் தோன்றக்கூடும்.கட்டமைத்து வாழ்வது என்பது வாழ்க்கையில்லை என்றாலும், ஒரு வாழ்கையை நான் இப்படித்தான் வாழ வேண்டுமென்பது இந்த உலகில் எத்தனையோ முன்னுதாரணனமான … சமூகவலைதளம் எனும் சிறை….-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம் விரும்பிக்கு, சூறைக்காற்று : உன் பெற்றோர் யார் ? இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்…? கானக்குயில் : நான் பிறக்கும் முன் இணைந்திருந்த பெற்றோர் நான் பிறந்த பின் பாதை மாறி சென்றுவிட்டனர். நான் கண் திறந்த போது அன்னையும் காணவில்லை அன்னையொடு உறவுகொண்ட தந்தையும் காணவில்லை; என் பிறப்பு இப்படியென நினைத்து நான் … கானக்குயிலும் சூறைப்புயலும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம் விம்பிக்கு, #copyright அதிகமான ஆசைகள் கொண்ட என் மனதுக்கு எதாவதொன்று எனக்கு நடக்கும் முன்பாகவே அதைப்பற்றிய நிகழ்வுகளும் சிந்தைகளும் என் தீர்க்கதரிசனப் பார்வையின் கவனத்திற்கு வருகிறது. என்னை உற்றுநோக்கி ஆராய்கிற பலருக்கும் என்னைப் பற்றித்தெரியாது. நான் அவர்களைவிடவும் அவர்களையே அதிகம் உற்றுநோக்கி என் படைப்புக்கான அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறேன் என்று. காலச் சுவற்றில் விரிசல் விழும்போது … ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….-ஐ படிப்பதைத் தொடரவும்.