நமக்கு நாமே
jesus – mahabharadha – sinoj article – india news நமக்கு நாமே-ஐ படிப்பதைத் தொடரவும்.
jesus – mahabharadha – sinoj article – india news நமக்கு நாமே-ஐ படிப்பதைத் தொடரவும்.
supreme court -government- sinoj article இலவசங்களால் பொருளாதார நெருக்கடி வருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, (அறுசீர்க்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் – யாப்பிலக்கணம் ) கோடான கோடி யுள்ளம்கொண்டிருக்கும் தமிழே எம்முன்னோடியான புரட்சிப் பாட்டுவேந்தனின்நன் நாளின் றாமே!ஆடிக்காற் றெல்லாம் அக்கவியின்வீரத் தைபோற் றுமாம்!கூடுகின்ற அறிவெல் லாம்சீர்ப்பாட்டின்லெம் மூளையில் சேரும்நாடுகின்ற பேரன் பின்வெண்முரசேஉன் மீசை போன்றசாடையிலே கம்பீ ரத்தைத்தரிக்கின்றோம் அவன்சீ டராய்!(சினோஜ் மரபுக்கவிதைகள்) எட்டயபுரத்தில் ஒரு முண்டாசுக்கவிப் பாரதி பிறக்கும் முன் … பாரதியார் பிறந்தநாள்… சிறப்புக் கட்டுரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் – சினோஜ் கவிதைகள்) இன்றைய உலகம் இப்போ திருப்பது போலென் றுமில்லை! தண்ணீரைப் போலு ருமா றிடும்தன்மை கொண்டி ருக்கும்! முன்னால் போகும் யானை ஒன்று திரும்பிப் பார்த்தாம் கண்விழிப் பிதுங்கு வதுபோல் இன்றைக் காலம் போனால் நாமும் மிரட்சி யாவோம்! இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்துயிர்களும் ஒட்டுண்ணிகளைபோல் ஒன்றையொன்று … எதிர்காலம் என்ற இலக்கு !-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, (இந்த நிலவுக்கு ஒளியூட்டிய சூரியன்கள் என்ற எனது புத்தகத்தில் இடம்பெற்ற, எனக்குதவி செய்து என்னைத் தூக்கிவிட்டவர்களுக்கான நன்றிப்படையலின் கட்டுரையிது) (யாப்பிலக்கணம் -அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) மூன்று லகங்க ளில்லாவிட் டாலும் அன்பின் வேதம்தான் நீண்டு நிலைத்து நின்றிடும் இம் மண்ணில்! காற்றிற் கொருமேகம்… தண்ணீ ரிலேஓ டுகின்றலைக்கு ஆறு… என்றி ருக்கையிலே விண்ணில் ஒளிபோல் … பெரும் மதிப்பிற்குரிய இசையமைப்பாளர் திரு. தனசீலன் அவர்களுக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, ’’…. கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்… வானில் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்… ( ’ஜோடி’ படம் )என்ற எனது பாடலாசிரியத்துறையிலும் இலக்கியத்துறையிலும் எனக்கு முன்னோடி கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் உள்ள வார்த்தைகளில் குழைந்திருக்கும் ஜாலத்தை மட்டுமல்ல அவரது கற்பனைச் சிகரத்தை நான் அணுவணுவாக ரசித்து வளர்ந்தவன்… இந்தவுலகக் … இது என் வேண்டுதல் கடிதம்….-ஐ படிப்பதைத் தொடரவும்.
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நீயே உனக்கு நிகர்…. என்றும் உனது துயரத்தை அந்த மேகம் மீதெறிந்திடு! கன்றுக் குட்டி துள்ளிவந்து தாய்ப்ப சுவினைச் சுற்றுவதுபோல் உன்அற் புதத்தி றமையினாலே மண்ணில் வாகை சூடிடுவாய்~! தன்னை முன்னி ருந்திடும்முன் நம்மின் செயலை நிறுத்திடுவோம்! அன்னம் ஆடை இருப்பிடம்போல்! வெல்லும் ஆர்வம் தரித்திடுவோம்( சினோஜ் மரபுக் கவிதைகள்) … நீயே உனக்கு நிகர்….-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, என் பள்ளிக் – கல்லூரிக் காலத்திலிருந்தும் நான் ஏடுகளில் எழுதிக் குவித்துவைத்திருந்த பல படைப்புகளை (கவிதை, கட்டுரைகள்) எப்படி மக்களுக்குக் கொண்டுசெல்வது என்று நான் ஏங்கிக் கொண்டிருந்த சயமத்தில் எனக்கொரு ஆதரவுத்தோள் கொடுத்தவர் கோவையைச் சேர்ந்த பெரும் மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளரும் சேரன் முரசின் நிறுவனருமான பெரும் மதிப்பிற்குரிய ராஜசேகர் அவர்கள். நான் ஒரு சிறியவன் … என் தாய் வீடு ‘’சேரன் முரசு’’-ஐ படிப்பதைத் தொடரவும்.
யாப்பிலக்கணம்- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நன்றே ஒன்றே செய்திடுவாய் நீயும் அதையும் இன்றேசெய் ! அன்றில் பறவை அதுவும்பால் நீரென் றிரண்டைப் பிரித்திடுமாம்! கன்னம் கொஞ்சும் அன்பினில்பிடிக் கண்ணீர் சிந்தும் போதெல்லாம் முன்னே றிடுமோர் உந்துசக்தி தன்னை வளர்த்துக் கொள்ளுவாய் என்றோ வெற்றி வருமெனினும் உந்தன் விடாத முயற்சியாலே!! சினோஜ் மரபுக்கவிதைகள்) மற்றவர்கள் வந்து … விடாத முயற்சிகளைப் பெறு !!-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம் விரும்பிக்கு, #copyright கட்டளைக்கலித்துறை வண்ண அழகில் பூக்களைத் தருமோர் வடிவினில்நீ திண்ணப் பழம்தரும் கோடி தருக்களின் நிஜமும்நீ. திண்ணைப் போலிடம் தந்தெம் குணத்தையும் ஆட்கொணர்பவள் விண்ணாளும் மால்போல் படமெடுத் தாடும் மரச்சிலையே! ( சினோஜ் மரபுக்கவிதைகள்) தமிழறிஞர் வ.வே.சு. ஐயரின் ஒருபுளிமரத்தின் கதை என்ற சிறுகதை நம் மனதை உலுக்கியெடுக்கும். அதேபோல் இந்த உலகில் … நண்பர்களே நான் தவம்புரிந்த இடம் இது….-ஐ படிப்பதைத் தொடரவும்.