கானக்குயிலும் சூறைப்புயலும்!

நலம் விரும்பிக்கு, சூறைக்காற்று : உன் பெற்றோர் யார் ? இப்போது அவர்கள்  எங்கே இருக்கிறார்கள்…? கானக்குயில் : நான் பிறக்கும் முன் இணைந்திருந்த பெற்றோர் நான் பிறந்த பின் பாதை மாறி சென்றுவிட்டனர். நான் கண் திறந்த போது அன்னையும் காணவில்லை அன்னையொடு உறவுகொண்ட தந்தையும் காணவில்லை; என் பிறப்பு இப்படியென நினைத்து நான் … கானக்குயிலும் சூறைப்புயலும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.