தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?

.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் அரசாங்கப்படைகளுக்கும், ‘மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது, சீனா- தைவான் பிரிந்தது. இந்தச் சண்டையின்போது, கம்யூனிஸ்டுகள் 1949 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றனர். அதன்பின் மாவோ சேதுங் சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தச் சண்டைக்கிடையே கோமின்டாங் என்ற தேசியவாத கட்சி தைவானுக்குட் தப்பிச் சென்று, அங்கு குறிப்பிட்ட காலம் ஆசி செய்துவந்ததால் பிரபலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே தைவானை கத்தோலிக்க கிறிஸ்த தலைமையகமான வாட்டிகன் உள்ளிட்ட 13 நாடுகள் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்துள்ள போதிலும் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் சீனாவில் இருந்து பிரிந்த தைவான் நிச்சயம் ஒரு நாள் இணையும் என எதிர்க்கப்பார்க்கப்படுவதான் காரணம். இந்த நிலையில் 1949க்குப் பின்னர் தைவான் தனி நாடாக உருவான போதிலும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அரசு முழங்கிக்கொண்டுள்ளது. இந்த … தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?

Taiwan – china -america தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.