எதுவும் புரியாமலில்லை..எதுவும் தெரியாமலில்லை
Thiyagaraja – Mandela – Annai theresa – Sinoj Articles எதுவும் புரியாமலில்லை..எதுவும் தெரியாமலில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Thiyagaraja – Mandela – Annai theresa – Sinoj Articles எதுவும் புரியாமலில்லை..எதுவும் தெரியாமலில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Ajith – vinoth – bonikaboor – Sinoj அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Taiwan – china -america தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் அரசாங்கப்படைகளுக்கும், ‘மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது, சீனா- தைவான் பிரிந்தது. இந்தச் சண்டையின்போது, கம்யூனிஸ்டுகள் 1949 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றனர். அதன்பின் மாவோ சேதுங் சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தச் சண்டைக்கிடையே கோமின்டாங் என்ற தேசியவாத கட்சி தைவானுக்குட் தப்பிச் சென்று, அங்கு குறிப்பிட்ட காலம் ஆசி செய்துவந்ததால் பிரபலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே தைவானை கத்தோலிக்க கிறிஸ்த தலைமையகமான வாட்டிகன் உள்ளிட்ட 13 நாடுகள் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்துள்ள போதிலும் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் சீனாவில் இருந்து பிரிந்த தைவான் நிச்சயம் ஒரு நாள் இணையும் என எதிர்க்கப்பார்க்கப்படுவதான் காரணம். இந்த நிலையில் 1949க்குப் பின்னர் தைவான் தனி நாடாக உருவான போதிலும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அரசு முழங்கிக்கொண்டுள்ளது. இந்த … தைவான் விவகாரத்தில் அமெரிக்கா -சீனா இடையே 3 வது உலகப்போர் மூளும் அபாயம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Thangavelu kannan director – Sinoj இயக்குனர் தங்கவேலு கண்ணனின் “கண்டேன் உன்னை தந்தேன் என்னை” பட அப்டேட் !-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் மிகப்பெரிய எதிர்பர்ப்புகளுக்கு இடையே வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலீட்டி டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்தது. இதனையடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் … விஜய்யுடன் இணையும் கமல்ஹாசன்! எகிறும் எதிர்பார்ப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
நடராஜரின் பாதம் பார்ப்பதில் மறைந்திருக்கும் தேவ ரகசியம் (இது மிகவும் முக்கியமான தேவ ரகசியங்களை கொண்ட பதிவு.எனவே இதை தவறாமல் கடைசி வரை படியுங்கள்.) மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம்பல நடராஜரின் சபைக்கு நீங்கள் சென்றால் சிவனின் பாதத்தை பார்க்க முடியும். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது உடலில் இடப்பாகத்தை வழங்கி அர்த்த நாரீஸ்வரராக ஆனது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே! அர்த்த நாரீஸ்வர தத்துவத்தின்படி சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. நடராஜர், தமிழகத்தில் உள்ள ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், தாமிர சபையான திருநெல்வேலி,சித்திர சபையான குற்றாலம் ஆகிய இடங்களில் இடது காலை,தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக! இதென்ன புதுக்கதையாக இருக்கிறதே என்று நினைக்கின்றீர்களா? தொடர்ந்து படியுங்கள். நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது … நடராஜரின் பாதம் பார்ப்பதில்… தேவ ரகசியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நலம்விரும்பிக்கு, என் பாசத்திற்குரிய நண்பர்களே ஒரு வெற்றியென்பது, புகழ்பெற்ற நடிகர் மாதிரி பல கோடி ரூபாய்கள் சம்பளம் பெற்று, லட்சகணக்கான விசிறிகள் இருப்பதும், எலான் மஸ்க் மாதிரி லட்சக்கணக்கான கோடிகளை ஒரு நிறுவனத்திலும் பங்குகளிலும் முதலீடு செய்வது மட்டுமல்ல. ஒரு பூ வித்தாக மண்ணில் முளைத்து, துளிர்விட்டு, அதிலிருந்து இலைகளும், தண்டுகளும், பூக்களும் வளர்வது கூட வெற்றிதான். ஒரு மனைவியைப்போல் ஓயாமல் பூமியும் தன் அச்சில் சுழன்றுகொண்டு, குடும்பத்தலைவனான சூரியனையயும் ஒரு சொட்டுக்கூட காதல்குறையாமல் தன் ஆயுட்காலம் முழுவதும் சுற்றி வருவதுதான். விந்தில் இருந்து அண்டத்திற்கு மாற்றலான உயிர்த்திரவம் ஒன்று பெண்ணில் கருப்பையில் கருப்பிண்டமாக தோற்றம்பெற்று, சிசுவாக உயிரிப்பெற்று, பத்தாம் மாதம் தாயின் வயிற்றிலிருது வெளிவந்து, முதன்முதலாக பூமியில் தன் சொந்தக் கால்களால் நடக்கப் பழகும் அந்த மழலை முயற்சியும்தான். தன் குரல் அழகாக உள்ளதா? இல்லையா? தான் அழகாக இருக்கிறோமா? இல்லையா ? என்பது பற்றிய எந்தக்கவலையும் இல்லாமல் சூரியன் … வெற்றியின் புரிதல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நடிகர் சூர்யா பாலாவுடன் சண்டை போட்டு ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா, இவர் இயக்கு நர் பாலாவின் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்க் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.மே 7 ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து அடுத்து கோவால் அடுத்த படத்திற்கான ஷூட்டிங்க் வேலைகள் ஆரம்பமாக இருந்த நிலையில் நேற்று முன்கூட்டியே திடீரென்று ஷூட்டிங்க் கேன்சல் ஆனது. அதாவது, சூர்யா – பட ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதியில் காலை 7 மணிக்கே ஷூட்டிங் ஆம்பமாகிவிடுவதால், மாலை 7 மணி வரை ஷூட்டிங் நடந்து வருவதாகத் தெரிகிறது. அதிக வெப்ப நிலை காரணமாக இப்படத்தில் பணியாற்றும் அனைவரும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வுற்றதாகத் தெரிகிறது. இதை கவனித்த பாலா, விரைவில் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிருந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து … பாலாவுடன் சூர்யா சண்டையா? உண்மையில் நடந்தது இதுதான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சோதனையில் சாதனை கண்ட மகளிருக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக கட்சி – கரூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கரூர் மல்லிகா சுப்பராயன். தமிழக அளவில் தற்போது அரசியலில் கட்சியிலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கவுன்சிலர் முதல் மாநகராட்சி தலைவர் பதவி வரை சீட் கொடுக்கவில்லை என்றால் உடனே நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் அகுக கட்சியிலிருந்து இகுக கட்சிக்கு மாறுவது வேடிக்கையான நிலையில், கடந்த 1980 முதல் இன்று வரை கட்சி தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் சரி இன்றும் அதிமுக தான் என்றும் மட்டுமில்லாமல், அதிமுக கட்சி எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற போதிலும் ஜெயலலிதா அணியிலும், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரும்பு பெண்மணி செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் அணி. அணியாக டிடிவி தினகரன் அணி, தீபா அணி என்றெல்லாம் … சாதனை கண்ட மகளிருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த அதிமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.