ஏழைகளைத் துரத்தும் வறுமை…அதை விரட்டும் வழி என்ன?

sinoj – poverty- food delivery -education ஏழைகளைத் துரத்தும் வறுமை…அதை விரட்டும் வழி என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீயே உனக்கு நிகர்….

(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) நீயே உனக்கு நிகர்…. என்றும் உனது துயரத்தை அந்த மேகம் மீதெறிந்திடு! கன்றுக் குட்டி துள்ளிவந்து தாய்ப்ப சுவினைச் சுற்றுவதுபோல் உன்அற் புதத்தி றமையினாலே மண்ணில் வாகை சூடிடுவாய்~! தன்னை முன்னி ருந்திடும்முன் நம்மின் செயலை நிறுத்திடுவோம்! அன்னம் ஆடை இருப்பிடம்போல்! வெல்லும் ஆர்வம் தரித்திடுவோம்( சினோஜ் மரபுக் கவிதைகள்) … நீயே உனக்கு நிகர்….-ஐ படிப்பதைத் தொடரவும்.

கானக்குயிலும் சூறைப்புயலும்!

நலம் விரும்பிக்கு, சூறைக்காற்று : உன் பெற்றோர் யார் ? இப்போது அவர்கள்  எங்கே இருக்கிறார்கள்…? கானக்குயில் : நான் பிறக்கும் முன் இணைந்திருந்த பெற்றோர் நான் பிறந்த பின் பாதை மாறி சென்றுவிட்டனர். நான் கண் திறந்த போது அன்னையும் காணவில்லை அன்னையொடு உறவுகொண்ட தந்தையும் காணவில்லை; என் பிறப்பு இப்படியென நினைத்து நான் … கானக்குயிலும் சூறைப்புயலும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.